Home
|
Arts
|
Reader's Corner
|
Politics
|
Humour
|
Spirituality
|
Lifestyle
|
Cinema
|
Sports
|
Technology
|
Market
|
NRI
|
Margazhi Posts
|
Christmas & New Year 2022
|
Pongal
|
Thaipusam
Add Blog
×
Submit
Cancel
Contact
×
Submit
Cancel
Hot Posts
02 (8 Views)
Bhaavayaami Raghuraamam – 30 March 2023 (8 Views)
மூன்று வாரங்கள்... மூன்று நூல்கள் (8 Views)
கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. (8 Views)
Thiruvaadippoora Utsavam In Sri Prahladavaradar Sannidhi At Ahobilam (8 Views)
கார்காலக் குறிப்புகள் - 03 (8 Views)
SCULPTURE OF THE DAY (8 Views)
Travels in the Mogul Empire (1656-1668) (7 Views)
Kerela Tips (7 Views)
அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(10)...முனைவர்.வா.நேரு (7 Views)
Recent Comments
See more...
New blogs
thulasithillaiakathu.blogspot.com
siruvarulakam.blogspot.com
amudhavan.blogspot.com
kanakkayan.blogspot.com
rasithapaadal.blogspot.com
roshnivenkat2.blogspot.com
Just bliss and little more!
nganeshanbooks.blogspot.com
HappyMomLifestyle
janakiweb.wordpress.com
தாயே கதி
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
தாயேகதி அவள்அருளே நிதி அவள்பதநிழல் என்றும் தந்திடும்நிம்மதி (தாயே) சித்தத்தில்அவள் முகம் நித்தமும்சுகம்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
தாயே கதி
×
Read blog post...
Cancel
அன்புக்கு அளவேது?
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
அம்மா உன் அன்புக்கு அளவேது? உன் பத நிழலுக்கு இணையேது? (அம்மா) கமல முகம் கண்டு கனிந்திடும் என்னுள்ளம் கடலெனும்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அன்புக்கு அளவேது?
×
Read blog post...
Cancel
துர்க்கை அம்மா
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
இனிய நவராத்திரி வாழ்த்துகள்! துர்க்கை அம்மா துர்க்கை அம்மா துர்க்கை அம்மா துர்க்கை அம்மா (துர்க்கை அம்மா)
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
துர்க்கை அம்மா
×
Read blog post...
Cancel
வர வேண்டும் தாயே
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
வர வேண்டும் வர வேண்டும் தாயே, அருள் தர வேண்டும் தர வேண்டும் நீயே (வர) வரம் வேண்டும் வரம் வேண்டும் தாயே நிலையாக
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
வர வேண்டும் தாயே
×
Read blog post...
Cancel
அன்பைத் தருவாய்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
அன்பைத் தருவாய் அம்மா அன்பைத் தருவாய், உன்றன் திருப்பாத கமலங்களில் அன்பைத் தருவாய் (அன்பை) உன் நினைவில்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அன்பைத் தருவாய்
×
Read blog post...
Cancel
தஞ்சமென வந்தேன்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
தஞ்சமென வந்தேனே தாயே, என் சஞ்சலங்கள் தீர்ப்பாயே நீயே தும்பிக்கை கணபதியின் தாயே நம்பிக்கை தருவாயே நீயே (தஞ்சம்)
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
தஞ்சமென வந்தேன்
×
Read blog post...
Cancel
மன்னிப்பாய்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
தவறுகளை மன்னிப்பாய் தாயே, உனக்கு தகுதியான மகளாக்கு நீயே (தவறு) செய்த பிழை யாவையும் நீ பொறுத்தருள வேணும், பிழை
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
மன்னிப்பாய்
×
Read blog post...
Cancel
காத்திருக்கிறேன்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
வாசற் கதவைத் திறந்து வைத்தேன் வந்து பாரம்மா, பூ வாசம் என்றன் உள்ளத்திலே வீச வையம்மா (வாசல்) பாசம் வைத்து
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
காத்திருக்கிறேன்
×
Read blog post...
Cancel
தஞ்சம் நீயே
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
தஞ்சம் என்று வந்தேன் அம்மா அஞ்சேல் என்று சொல்வாய் கஞ்சம் உன்றன் பாதம் என்றன் நெஞ்சின் மீதில் வைப்பாய் (தஞ்சம்)
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
தஞ்சம் நீயே
×
Read blog post...
Cancel
துணை நீயே
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
துணை நீயே என் தாயே, துயரங்கள் துரத்தி விட இதயத்திலே இருந்து, இன்னொளி காட்டி விட (துணை) பாதங்கள் பற்றிக் கொண்டேன்,
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
துணை நீயே
×
Read blog post...
Cancel
அருள் என்று கிடைக்கும்?
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
அருள் கிடைக்கும் நாள் எதுவோ, அம்பிகையே? இருள் நீங்கி ஒளி துலங்க, வா உமையே (அருள்) நெஞ்சம் தடுமாறச் செய்யும்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அருள் என்று கிடைக்கும்?
×
Read blog post...
Cancel
கல்லான என் மனதில்...
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
கல்லான என் மனதில் கனிவோடு அமர்ந்திடுவாய் புல்லான என் ஜீவன் பொலியச் செய்வாய் (கல்லான) உன் நாமம் ஒன்றே நான்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
கல்லான என் மனதில்...
×
Read blog post...
Cancel
வழி காட்டு
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
வழி காட்ட வருவாய் வந்தருள் தருவாய் இருள் நீக்கி ஒளி கூட்டி இன்னருள் புரிவாய் (வழி) வினைப்பயன் ஊட்டி வைத்தாய்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
வழி காட்டு
×
Read blog post...
Cancel
அன்னை மீனாட்சி உமையே - 5
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
இனிய சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் பொங்கிப் பெருகட்டும்! ஓம் சக்தி
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அன்னை மீனாட்சி உமையே - 5
×
Read blog post...
Cancel
கேட்கிறதா?
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 1 year ago
பலவிதமாய்ப் பாடுகிறேன் தாயே, உன்றன் புகழை சந்தத் தமிழினிலே நானே (பல) அடியவர்கள் கூட்டம் என்றும் அதைக் கேட்கும்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
கேட்கிறதா?
×
Read blog post...
Cancel
பரம சுகம்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
பரம சுகம் உன்றன் பாதம், அதைப் பற்றிக் கொண்டால் ஏது சோகம், சோகம்? (பரம) வருவதும் போவதும் போகட்டும் போகட்டும்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
பரம சுகம்
×
Read blog post...
Cancel
மயிலிறகாய் வா
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
மயிலிறகாய் வருடிவிட வா அம்மா, என் மனக் கவலை தீரும் உன்னால் தானம்மா (மயிலிறகாய்) ததியைப் போல உழலும் பிள்ளை
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
மயிலிறகாய் வா
×
Read blog post...
Cancel
நீயே உறவு
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
உறவென்று உன்னைக் கொண்டேன் தாயே விரைவாக என்னைக் காண வாயேன் (உறவென்று) உனைக் காண ஏங்கும் பிள்ளை உனை எண்ணிப்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
நீயே உறவு
×
Read blog post...
Cancel
அன்னை மீனாட்சி உமையே - 4
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
அன்னை மீனாட்சி உமையே - 1 அன்னை மீனாட்சி உமையே - 2 அன்னை மீனாட்சி உமையே - 3 ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அன்னை மீனாட்சி உமையே - 4
×
Read blog post...
Cancel
என்ன ஆச்சு, அம்மா?
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
பார்வதியே பைரவியே பரமசிவன் பாரிகையே காரிகையே கருணை செய்ய நேரமில்லையோ, என்னைக் கடைக் கண்ணால் பார்ப்பதற்கும்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
என்ன ஆச்சு, அம்மா?
×
Read blog post...
Cancel
சரணம் அம்மா
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
சரணமடைந்திட்டேன், ஷண்முகன் தாயே கேள் (சரணம்) உயிருடல் உனதாக, உள்ளமுன் வசமாக உன் பதம் நிழலாக, உனதருள் எனதாக
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
சரணம் அம்மா
×
Read blog post...
Cancel
உன் நினைவே வேண்டும்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
உன் நினைவாய் இருக்க வேண்டுமே, அம்மா உனதன்பில் திளைக்க வேண்டுமே (உன்) உன் நாமம் சொல்லிச் சொல்லி உருக வேண்டுமே
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
உன் நினைவே வேண்டும்
×
Read blog post...
Cancel
அடைக்கலமாக வந்தேன்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
அடைக்கலமாக வந்தேன் அம்பிகையே அபயமளித்தென்னை அரவணைப்பாய் நீயே (அடைக்கலமாக) அன்பினி உருவம் நீ அருளின் வடிவம் நீ
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அடைக்கலமாக வந்தேன்
×
Read blog post...
Cancel
அம்மா கொஞ்சம் பாரு
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
அம்மா அம்மா அம்மா என்று கூவும் பிள்ளை பாரு அம்மா எனக்குப் பதிலைச் சொல்லும் நாள் வருமோ கூறு (அம்மா) (உனக்கு)
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அம்மா கொஞ்சம் பாரு
×
Read blog post...
Cancel
அடைக்கலம் நீயே
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
அடித்தாலும் அணைத்தாலும் அடைக்கலம் நீயே அழுகின்றேன் தொழுகின்றேன் அம்பிகை தாயே (அடித்தாலும்) வினை மூட்டை தனை
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அடைக்கலம் நீயே
×
Read blog post...
Cancel
சரஸ்வதி அம்மா - நவராத்திரி பாடல்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
வெள்ளைப் பட்டாடை உடுத்தி வெள்ளன்னம் மீதமர்ந்து நான்முகன் நாயகி வலம் வருவாள் - அவள் பூ மலர் விழி மலர்ந்து அருள்
அன்னை
கவிதை
கவிநயா
சரஸ்வதி
தேவி
நவராத்திரி
பாடல்
Tweet
சரஸ்வதி அம்மா - நவராத்திரி பாடல்
×
Read blog post...
Cancel
லக்ஷ்மி அம்மா - நவராத்திரி பாடல்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
செக்கச் சிவந்திருக்கும் கமலத்திலே செந்தாமரையின் வடிவத்திலே ஸ்ரீலக்ஷ்மி தாயார் வீற்றிருப்பாள் என்றன்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
லக்ஷ்மி அம்மா - நவராத்திரி பாடல்
×
Read blog post...
Cancel
துர்க்கை அம்மா - நவராத்திரி பாடல்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
மீனாட்சி அம்மை பாடல் நவராத்திரி முடிந்த பிறகு தொடரும்... துர்க்கை உன்றன் பேரைச் சொன்னால் துன்பம் எல்லாம்
அன்னை
கவிதை
கவிநயா
துர்கா
தேவி
நவராத்திரி
பாடல்
Tweet
துர்க்கை அம்மா - நவராத்திரி பாடல்
×
Read blog post...
Cancel
அன்னை மீனாட்சி உமையே - 3
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நேரான கூர் நாசி ஓரத்திலே முத்து மூக்குத்தி
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அன்னை மீனாட்சி உமையே - 3
×
Read blog post...
Cancel
அன்னை மீனாட்சி உமையே - 2
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் முடியினில் பிறைமதி துலங்கிட வதனத்தில்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அன்னை மீனாட்சி உமையே - 2
×
Read blog post...
Cancel
அன்னை மீனாட்சி உமையே - 1
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
(1) ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சுந்தரி நிரந்தரி சந்திர ஜடாதரி சங்கரி
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அன்னை மீனாட்சி உமையே - 1
×
Read blog post...
Cancel
உன்னருளால்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
அம்மா உன்னருளாலே உலகம் இயங்குது, அந்த உலகத்திலே வாழுமென்றன் உள்ளம் கலங்குது பந்தம் என்றும் பாசம் என்றும்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
உன்னருளால்
×
Read blog post...
Cancel
உனக்கிது அரிதா?
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
எல்லாச் செயலும் உன்னருளாலே என்றறிந்தாலும் தாயே, என் உள்ளம் ஏனோ சஞ்சலமாகுது துன்பம் வந்தாலே தானே கனிவைப்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
உனக்கிது அரிதா?
×
Read blog post...
Cancel
ஒரு வரம் வேண்டும்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
ஒரு வரம் தருவாய் தாயே உனையே நினைந்துருக உன் பதமே பணிய (ஒரு) மனிதப் பிறவியிதில் புனிதவதி உன்னை வணங்கிடும் பேறு
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
ஒரு வரம் வேண்டும்
×
Read blog post...
Cancel
வரலக்ஷ்மி தாயே
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
வரலக்ஷ்மி தாயே வரமருள்வாயே வந்தெங்கள் மனை புகுந்து, வாழ வைப்பாயே (வரலக்ஷ்மி) பாற்கடலில் பிறந்தாய் பகலவன்போல்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
வரலக்ஷ்மி தாயே
×
Read blog post...
Cancel
உன்னருளால்...
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
உன்னருளாலே வாழுகின்றேன் உன் நினைவன்றி எதை நாடுகின்றேன்? உன் புகழை நிதம் பாடுகின்றேன் உன் திருவடி மலர் சூட
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
உன்னருளால்...
×
Read blog post...
Cancel
நீயே கதி
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
அம்மா உன்றன் நாமம் அன்றாடம் சொல்லி வர அகிலம் எல்லாம் இன்ப மயமாகும், இந்த உலகின் பிறவித் துன்ப மயல் தீரும் சரணம்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
நீயே கதி
×
Read blog post...
Cancel
எங்கள் முத்துமாரி
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
உலகமெல்லாம் உய்ய வேணும் எங்கள் முத்துமாரி உன் பாதம் சரணடைந்தோம் எங்கள் முத்துமாரி மாரியென அருள் பொழியும்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
எங்கள் முத்துமாரி
×
Read blog post...
Cancel
உன் அழகு
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
உன்னழகைப் பாட என் கவியால் ஆகுமோ? உன்புகழைக் கூற செந்தமிழும் போதுமோ? (உன்) சின்னஞ் சிறு கவியினிலே வண்ணத் தமிழைக்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
உன் அழகு
×
Read blog post...
Cancel
ஆடி மாசக் காத்து
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
ஆடி மாசக் காத்துப் போல ஆடுதம்மா மனசு ஒன்னத் தேடித் தேடிப் பாடிப் பாடி ஏறுது என் வயசு (ஆடி) கூடு விட்டுக் கூடு
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
ஆடி மாசக் காத்து
×
Read blog post...
Cancel
உன் நாமம்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
மயிலறகாய் வருடுதம்மா உன்திரு நாமம், அதைச் சொல்லச் சொல்ல நாவினிலே ஊறுது தேனும் (மயில்) ஓடுகின்ற எண்ணமெல்லாம்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
உன் நாமம்
×
Read blog post...
Cancel
எல்லாம் உன்னருளே
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
உன்னருளாலே உன்னருளாலே உலகமெல்லாம் உன்னருளாலே உன்னருளாலே உன்னருளாலே உயிர்களெல்லாம் உன்னருளாலே (உன்) முன்னவளே
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
எல்லாம் உன்னருளே
×
Read blog post...
Cancel
எங்கும் அவளே
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
திசையெங்கும் உன் தோற்றம் திரிபுரையே (தமிழ்) இசை கேட்டு விசையோடு வா உமையே (திசை) எங்கெங்கும் உனதாட்சி எதிலுமுன்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
எங்கும் அவளே
×
Read blog post...
Cancel
அன்னையின் அழகு
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
பாசாங்குசம் ஏந்தி பஞ்சமலர்க் கணையேந்தி பூத்த செந்தாமரை போல் விற்றிருப்பாள், அன்னை கூத்தனுடன் நம்மைக்
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அன்னையின் அழகு
×
Read blog post...
Cancel
அடைக்கலம் நீயே
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
பாடலை ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்... அடைக்கலம் நீயே அம்பிகை தாயே அழைக்கின்றேன் கடைக்கண் பார்த்திடுவாயே
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
அடைக்கலம் நீயே
×
Read blog post...
Cancel
மழை போல்...
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
நானே மெட்டமைத்துப் பாடியிருக்கிறேன். சகிக்க முடிந்தால் கேட்டுப் பாருங்கள்! மழை போல் கருணை பொழியும் தாயே
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
மழை போல்...
×
Read blog post...
Cancel
வர வேண்டும்
கவிநயா
|
ammanpaattu.blogspot.com
| 2 years ago
கல்லான என் மனதில் கருணைப் பதம் வைத்து அம்மா நீ அருள் செய்ய வாராயோ என் உள்ளே உயிர் உருகத் தாராயோ (கல்லான) கள் போல
அன்னை
கவிதை
கவிநயா
தேவி
பாடல்
Tweet
வர வேண்டும்
×
Read blog post...
Cancel
Show your ❤️ by following us..
Display banner in your blog
Trending Categories
Blogs published recently
Authors published recently
Readers commented recently