Home
|
Arts
|
Reader's Corner
|
Politics
|
Humour
|
Spirituality
|
Lifestyle
|
Cinema
|
Sports
|
Technology
|
Market
|
NRI
|
Margazhi Posts
|
Christmas & New Year 2022
|
Pongal
|
Thaipusam
Add Blog
×
Submit
Cancel
Contact
×
Submit
Cancel
Hot Posts
ஒரு கால் சுவடு தொடர்கிறது – Crime Novel (16 Views)
Aameega kadhaigal|Badrachalaramadasar kadhai|rama nama mahimai|sumis cha... (8 Views)
அடுத்த காதல் இன்னும் சில நொடிகளில்… (8 Views)
WOX Energy Drinks’ Classic Edition sets a new benchmark in India with INR 10 crore revenue in a quarter (7 Views)
உப்பேறிய மனிதர்கள் (7 Views)
20 (7 Views)
செடிகள் - என் சின்னஞ்சிறு தோட்டத்தில் (7 Views)
கவிஞர் தஞ்சை விஜய் அவர்களின் விதைக்குள் இருக்கிறது காடு - சோலச்சி (7 Views)
கருநீலக் கனவுகள் - Dreams In Prussian Blue (6 Views)
Beety Chocolate Cake (6 Views)
Recent Comments
See more...
New blogs
thulasithillaiakathu.blogspot.com
siruvarulakam.blogspot.com
amudhavan.blogspot.com
kanakkayan.blogspot.com
rasithapaadal.blogspot.com
roshnivenkat2.blogspot.com
Just bliss and little more!
nganeshanbooks.blogspot.com
HappyMomLifestyle
janakiweb.wordpress.com
சாந்தனையும் தீயனவே செய்திடினும்
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 11 months ago
சாந்தனையும் தீயனவே செய்திடினும்..... "பல்லுக்கும் பல் கண்ணுக்குத் கண்" இப்படி பதிலுக்குப் பதிலடி கொடுத்திட
சாந்தனையும் தீயனவே செய்திடினும்...-மூதுரை பாடல் -30
Tweet
சாந்தனையும் தீயனவே செய்திடினும்
×
Read blog post...
Cancel
போம்போது அவளோடு போம்
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
போம்போது அவளோடு போம் வா என்றால் வராது போ என்றால் போகாது உன் பேச்சு ' கா' இப்படி சிலர் முன்னுக்குப் பின்னாகச்
போம்போது அவளோடு போம் -மூதுரை பாடல் 29 -விளக்கம்
Tweet
போம்போது அவளோடு போம்
×
Read blog post...
Cancel
மனம் சிறியர் ஆவரோ?
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
மனம் சிறியர் ஆவரோ? "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்." என்று சாதாரணமாக சொல்லிச்
மனம் சிறியர் ஆவரோ? - மூதுரை பாடல் 28 - விளக்கம்
Tweet
மனம் சிறியர் ஆவரோ?
×
Read blog post...
Cancel
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம் அனைவருக்கும் கூற்றம் என்றால் ஒரு நடுக்கம். கலக்கம். அச்சம். அந்தச் சொல்லைச்
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம் - மூதுரை -பாடல் 27 விளக்கம்
Tweet
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்
×
Read blog post...
Cancel
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு பேரும் புகழுமாய் வாழ வேண்டும். சீரும் சிறப்பும் பெற வேண்டும். பணம்
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு -மூதுரை பாடல் 26 விளக்கம்
Tweet
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
×
Read blog post...
Cancel
கரவிலா நெஞ்சத்தவர்
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
கரவிலா நெஞ்சத்தவர் கரவிலா நெஞ்சத்தவர் யார்? இப்படியொரு கேள்வி வந்து மண்டையில் ஏறி உட்கார்ந்து அப்படிப்பட்ட
கரவிலா நெஞ்சத்தவர் - மூதுரை பாடல் 25
Tweet
கரவிலா நெஞ்சத்தவர்
×
Read blog post...
Cancel
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.....
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.... "உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்" என்பார்கள். நண்பன் எப்படியோ
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.... மூதுரை - பாடல் 24
Tweet
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.....
×
Read blog post...
Cancel
நீர் கிழிய எய்த வீடுப்போல
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
நீர் கிழிய எய்த வீடுப்போல..... தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் " என்றார்
நீர் கிழிய எய்த வீடுப்போல....மூதுரை பாடல் 23
Tweet
நீர் கிழிய எய்த வீடுப்போல
×
Read blog post...
Cancel
கருதியவாறாமோ கருமம்
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
கருதியவாறாமோ கருமம்? நாம் நினைப்பது போன்றா வாழ்க்கை அமைகிறது? அப்படி அமைந்திருந்தால் கணக்கு வழக்குகளை சரியாக
கருதியவாறாமோ கருமம்? - மூதுரை பாடல் 22
Tweet
கருதியவாறாமோ கருமம்
×
Read blog post...
Cancel
அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல....
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல "கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும் " என்று கோடியை
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல...-மூதுரை பாடல் 17 விளக்கம்
Tweet
அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல....
×
Read blog post...
Cancel
வாடி இருக்குமாம் கொக்கு
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
வாடி இருக்குமாம் கொக்கு மௌனம் ஓர் அழகான மொழி என்று சொல்வார்கள். மௌனம் வார்த்தையால் பேசாது. பேசப்பட வைக்கும்.
வாடி இருக்குமாம் கொக்கு - மூதுரை பாடல் 16 விளக்கம்
Tweet
வாடி இருக்குமாம் கொக்கு
×
Read blog post...
Cancel
கல்லின் மேலிட்ட கலம்
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
கல்லின் மேலிட்ட கலம் உதவி யாருக்கும் செய்கிறோம்.? எதற்காகச் செய்கிறோம்? என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம்?
கல்லின் மேலிட்ட கலம் - மூதுரை பாடல் 15 விளக்கம்
Tweet
கல்லின் மேலிட்ட கலம்
×
Read blog post...
Cancel
கல்லாதான் கற்ற கவி
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
கல்லாதான் கற்ற கவி போலச் செய்தல் சிறுபிள்ளகள் செய்யும் செயல். நாம் என்ன செய்கிறோமோ அதை அப்படியே செய்து காட்ட
கல்லாதான் கற்ற கவி - மூதுரை பாடல் 14 விளக்கம்
Tweet
கல்லாதான் கற்ற கவி
×
Read blog post...
Cancel
கவையாகிக் கொம்பாகி....
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
"கவையாகிக் கொம்பாகி.... "நெட்டை மரங்களென நின்று புலம்பினர் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ" என்று பாரதி
கவையாகிக் கொம்பாகி....மூதுரை பாடல் 13 விளக்கம்
Tweet
கவையாகிக் கொம்பாகி....
×
Read blog post...
Cancel
சிற்றூறல் உண்ணீராகி விடும்
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
சிற்றூறல் உண்ணீராகி விடும் ஒரு பொருளின் தரம் என்பது அதன் உருவத்தைப் பொருத்ததல்ல. அதன் பயன்பாடு மற்றும்
சிற்றூறல் உண்ணீராகி விடும் -மூதுரை பாடல் 12 விளக்கம்
Tweet
சிற்றூறல் உண்ணீராகி விடும்
×
Read blog post...
Cancel
உமி போனால் முளையாதாம்
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
உமி போனால் முளையாதாம் இரட்டைப்புலவர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டுருப்போம். கண்தெரியாதவர் ஒருவர். கால் நடக்க
உமி போனால் முளையாதாம் - மூதுரை பாடல் 11 விளக்கம்
Tweet
உமி போனால் முளையாதாம்
×
Read blog post...
Cancel
இணங்கி இருப்பது தீது
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
இணங்கி இருப்பது தீது "உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்" என்பார்கள் ஒத்த குணம் உடையார்மாட்டே
இணங்கி இருப்பது தீது -மூதுரை பாடல் 8- விளக்கம்
Tweet
இணங்கி இருப்பது தீது
×
Read blog post...
Cancel
இணங்கி இருப்பது நன்று
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
இணங்கி இருப்பது நன்று "மறவற்க மாற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு" என்றார் வள்ளுவர்.
இணங்கி இருப்பது நன்று...- மூதுரை பாடல் 8- விளக்கம்
Tweet
இணங்கி இருப்பது நன்று
×
Read blog post...
Cancel
தளர்ந்து வளையுமோ.....?
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
தளர்ந்து வளையுமோ....? "மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்" என்றார் வள்ளுவர். தன்
தளர்ந்து வளையுமோ...?- மூதுரை பாடல் 6 விளக்கம்
Tweet
தளர்ந்து வளையுமோ.....?
×
Read blog post...
Cancel
பருவத்தால் அன்றிப் பழா
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
பருவத்தால் அன்றிப் பழா நல்ல மழை பருவம் தப்பக்கூடாது என்று உழுது விதை விதைத்தாயிற்று. அதன்பின்னர் ஒரு
பருவத்தால் அன்றிப் பழா...மூதுரை ஐந்தாவது பாடல் விளக்கம்.
Tweet
பருவத்தால் அன்றிப் பழா
×
Read blog post...
Cancel
அட்டாலும் பால் சுவையில் குன்றாது....
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
அட்டாலும் பால் சுவையில் குன்றாது.... பேச்சுத் துணைக்கு வருவதல்ல நட்பு. பிறர் பேசாது நம்மைப் பார்த்துக்
அட்டாலும் பால் சுவையில் குன்றாது....மூதுரை பாடல் 3 விளக்கம்
Tweet
அட்டாலும் பால் சுவையில் குன்றாது....
×
Read blog post...
Cancel
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்....
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் நேற்று செய்த உதவியை இன்றே மறந்துவிட்டு நீ யாரோ?நான் யாரோ ? என்று கண்டும்
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்...மூதுரை பாடல் 2 விளக்கம்
Tweet
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்....
×
Read blog post...
Cancel
கான மயிலாட....
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 1 year ago
கான மயிலாட.... ஒருநாள் காட்டுவழியாக வந்து கொண்டிருக்கிறார் ஔவை. மழை மேகம் திரண்டு வர மழை வந்துவிடுமோ என்று
கான மயிலாட....
மூதுரை- பாடல் விளக்கம்
Tweet
கான மயிலாட....
×
Read blog post...
Cancel
ஆழ அமுக்கி முகக்கினும்...
செல்வபாய் ஜெயராஜ்
|
www.mumbaitamilteacher.com
| 2 years ago
ஆழ அமுக்கி முகக்கினும்.... ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது .... ...." இது ஔவையின் மூதுரையில் உள்ள ஒரு
ஆழ அமுக்கி முகக்கினும் ......
மூதுரை பாடல் விளக்கம்
Tweet
ஆழ அமுக்கி முகக்கினும்...
×
Read blog post...
Cancel
Show your ❤️ by following us..
Display banner in your blog
Trending Categories
Blogs published recently
Authors published recently
Readers commented recently