புத்தக அலமாரியில், சிறுகதை வரிசை : ” காலப்போக்கில் ”இதனை வாசிக்கின்றவர்கள் எவரும் எந்த ஒரு அத்தியாத்தையும் ” இது எனக்கு பொருந்தாத அத்தியாயம் ” என்று தன்னை விலக்கிக் கொள்ள இயலாது. ஏனெனில் இனிமேல் இப்படித்தான் வாழ வேண்டும், இப்படித்தான் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற பல உறுதியான சிறந்த சிந்தனைகளோடும், புத்துணர்ச்சியோடும் தினம் காலை எழுகின்ற உங்களை சம்பட்டியால் அடித்து, நீங்களும் இந்த ஆட்டு மந்தையில் ஒருவர்தான்! என்ற உங்களின் நிலையை அழுத்தி சொல்லும் இந்த சமூகத்தைப் பற்றியது இந்த படைப்பு!. – கவிதாசன்– shanlax publication₹100 இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும்புத்தக அலமாரி( ஒவ்வொரு இல்லமும் )9488000561For whatsapp:https://chat.whatsapp.com/HUhJl5bcN7bIrIEPfvDne7For telegram : https://t.me/joinchat/LpIznBFwFFrai9cyfebPbg ×