புத்தக அலமாரியில், #கட்டுரை_வரிசை : ” #பரண் ”என்னுடைய எழுத்துக்கள் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதை நோக்கமாகக் கொண்டவை .சமண, பவுத்தர்களிடமிருந்து வைதிகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றி எழுதியிருக்கின்றேன். தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற சங்கரன்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பார்சுவநாதர் கோயில் என்று கட்டுரை எழுதியுள்ளேன்.நாட்டார் தெய்வங்களின் தோற்றக் காரணங்களையும் வழிபாடுகளையும் மக்கள் திரளின் நம்பிக்கைகள் சார்ந்து எழுதியுள்ளேன். அவை மறைமுகமான நாத்திகம் தான்.– பேராசிரியர் .தொ.பரமசிவன்– தொ. பரமசிவன்– #கலப்பை_பதிப்பகம்₹180₹144( OneBook Members) இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும்#புத்தக_அலமாரி( ஒவ்வொரு இல்லமும் )9488000561For whatsapp:https://chat.whatsapp.com/ILmy11PlSv6LVsZmOuIzhIFor telegram : https://t.me/joinchat/LpIznBFwFFrai9cyfebPbg ×